Monday, February 4, 2019

குயில் பாட்டு



பாண்டிச்சேரியில் உள்ள இந்த சித்தானந்த சுவாமிகள் ஆலயத்திற்கு பாரதியார் அடிக்கடி வந்தமர்ந்து பாடல்கள் எழுதுவார் என்று கேள்விப்பட்டு காணச்சென்றேன்.கோவிலின் உள்ளே மகாகவி கையில் புத்தகத்துடனும் பேனாவுடனும் கம்பீரமாக வீற்றிருந்தார். அவரை சுற்றி நிறைய சித்தர்கள் இருந்தனர்.இங்கு வந்து சென்ற குயில்களை கண்டு ரசித்து எழுதியது தான் குயில் பாட்டாம்.தை அமாவசை கூட்டத்திலும் இன்று என் காதுகளில் ரீங்காரமிட்டதும் அந்த குயில் பாட்டே!

No comments:

Post a Comment