மிக நீண்ட இடைவெளி...
எழுதாமல் இல்லை.எழுதி எழுதி கிழித்து விடுகிறேன்.
'எழுத்துக்களும் எண்ணங்களும் ஒருவரின் குழந்தையை போல ,நம் குழந்தையை நாமே வெறுக்கலாமா?' என்று வருட ஆரம்பத்தில் ஒரு ஞானோதயம்...
ஆக என் டைரியின்'e' பதிப்பு இந்த ஜனவரியில் இருந்து தொடர்கிறது :)
Please start again .
ReplyDelete